பொலிஸாரின் சித்திரவதை தாங்காதே தற்கொலைக்கு முயற்சித்தேன்!
யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் சாட்சியம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இரு இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிவானின் முன்னிலையில் முற்படுத்தாது, 72 … Continue reading பொலிஸாரின் சித்திரவதை தாங்காதே தற்கொலைக்கு முயற்சித்தேன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed